Friday, May 27, 2011

10-வது தேர்வு - தாய்த்தமிழ் பள்ளி சாதனை

தாய்த்தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் முதல் குழுவிறாக தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தாய்த்தமிழ் பள்ளியில் பயின்ற மாணவி அகிலா மொத்தம் 489 மதிப்பெண்கள் பெற்று திண்டிவனம் கல்வி வட்டத்தில் முதல் மாணவியாகவும்,  விழுப்புரம் மாவட்ட அளவிலான அரசுப்பள்ளிகளில் இரண்டாம் இடமும் பெற்று, அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பார்கள் என்பதை நிருபித்துள்ளார்.
மதிப்பெண்கள் :
தமிழ் - 96
ஆங்கிலம் - 97
கணிதம் 100
அறிவியல் 99
சமூக அறிவியல் 97
மொத்தம் 489

No comments:

Post a Comment