Tuesday, November 30, 2010

கவிஞர் இசாக் பள்ளிக்கு வருகை






கவிஞர் இசாக்தீன் தனது நண்பர்களுடன் பள்ளிக்கு வருகை

Monday, November 29, 2010

முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்ற விழா





தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்கான விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.  அவருடன் ஒலக்கூர் ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர் திரு அப்பண்டராஜன் அவர்களும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இவ்விழாவின்போது மதிய உணவு திட்டத்திற்கான புதிய அறைகளையும், செயல்வழிக் கற்றலையும் தொடங்கி வைத்து கருத்துரைகள் வழங்கினார் முதன்மைக் கல்வி அலுவர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.